லண்டனில் முதல்முறையாக இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இளையராஜா. ஐங்கரன் ஒன்றிணைக்கும் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சி குறித்து முறைப்படி இளையராஜா அறிவித்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் நிகழ்ச்சி குறித்தும், தனது திறமை குறித்தும் சிறப்பு பேட்டியளித்தார். நான் முதல்முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்தறேன். லண்டன் ஓ2 அரங்கில் இந்த மாதம் 24 ஆம் தேதி மாலை 6 மணிக்கு என்னுடைய இசைக்கச்சேரி நடக்கிறது. அன்று அந்த அரங்கம் இசை மழையால் நனைய இருக்கிறது. நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சிறப்பு […]
சமீபகாலமாக சீனாவில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் அதிகமாகத் தலையெடுக்க ஆரம்பித்துவிட்டன. கட்சிக்கும் ஆட்சிக்கும் மக்களிடையே கெட்டபெயர் ஏற்படுவதைத் தடுக்க அந்த நாட்டு ஆட்சியாளர்கள் மா சே துங் காலத்து ஸ்டைலில் ஒரு யுத்தியை கையாண்டு வருகிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் உச்சத்தில் இருக்கும் அதிகாரிகள் எல்லாம் இப்போது அந்த நாட்டு தொலைக்காட்சியில் பிரைம் டைமில் வந்து பாவ மன்னிப்பு கேட்கிறார்கள். “அதிகார வெறி எனக்கு தலைக்கேறி விட்டது. சின்ன கார் போதாது என்று சொகுசு கார் வாங்கிவிட்டேன். ஆடம்பரமான கேளிக்கைகளில் […]
சீயக்காய் பொடி கிருமிக் கொல்லியாகவும், புண்களை ஆற்றுவித்து, சீழ்பிடிக்காமல் வற்றச் செய்யும் மருத்துவக் குணமும் கொண்டதாகும். தலைமுதல் கால்வரை வரக்கூடிய சொறி, சிரங்கு, அடிபட்ட ரணங்களை “டெட்டால்” மூலம் கழுவுவதைப் போல் சீயக்காய்ப் பொடியை நீரில் கலந்து காய்ச்சி, அந்த கஷாயத்தால் கழுவலாம். செப்டிக் புண்களையும், சீழ் வடியும் ரணங்களையும், சீயக்காயினால் கழுவி வர விரைந்து அவை ஆறும். தலைமுடியில் அழுக்குப்படிந்து ”சிக்கு” ஆகிவிட்டால் சீயக்காயினை அரைத்துப் புழுங்கலரிசி வடித்த கஞ்சியில் குழைத்து தலை சிக்கு மீது […]
காரக்கோழிக்கறி வறுவல் தேவையான பொருட்கள் கோழிக்கறி – 500 கிராம் சிகப்பு மிளகாய் – 10 கிராம் உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் நல்லெண்ணெய் 50 கிராம் கடுகு – ½ ஸ்பூன் உளுந்தம் பருப்பு – ½ ஸ்பூன் கறிவேப்பில்லை – சிறிது செய்முறை கோழிக்கறியைக் கழுவி துண்டுகளாக்கிக் கொள்ளவும். குக்கரில் கோழிக்கறி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் வேக வைக்கவும். பிறகு சிகப்பு மிளகாய்களைத் துண்டுகளாக எடுத்துக் […]
சீரடி: தசரா பண்டிகைகைய முன்னிட்டு மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பா கோயிலுக்கு கடந்த 3 நாளில் 3.44 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. ஸ்ரீ சாய்பாபா சனஸ் தான் அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி அஜய் மோர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:தசரா பண்டிகையை முன்னிட்டு சீரடி சாய் பாபா கோயிலுக்கு கடந்த 3 நாட்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்தனர். இவர்கள் மூலம் 3 கோடியே 44 லட்சத்து 49 ஆயிரம் நன்கொடை கிடைத்துள்ளது. இவற்றில் […]
மட்டன் சாப்ஸ் தேவையானப் பொருட்கள் ஆட்டுக் கறி – 500 கிராம் மிளகு – 25 கிராம் கிராம்பு – 6 எண்ணிக்கை இலவங்கப் பட்டை – 10 கிராம் நல்லெண்ணெய் – 150 கிராம் செய்முறை கறியைக் துண்டாக நறுக்கி எடுத்து , நிறைய நீர் விட்டு அலசிய பின், பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் அரை லிட்டர் வைத்து அடுப்பில் சீரான அனலில் வேக வைக்க வேண்டும். கறி வெந்து கொண்டிருக்கும் பொழுதே மிளகு, […]
காரதோசை தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி – 500 கிராம் பெரிய வெங்காயம் – 200 கிராம் மிளகாய் வற்றல் – 8 கிராம் வெந்தயம் – 1 ஸ்பூன் தனியா – 5 ஸ்பூன் சீரகம்- 2 ஸ்பூன் மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் நறுக்கிய கோஸ் – 2 பிடி வெல்லம் – 1 அச்சு பெரிய நெல்லி அளவு புளி – 1 உருண்டை தேங்காய் – ½ மூடி எண்ணெய் […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. To study about IT (Information Technology), astrologically, you have to look up to Sevvai, Mars. At the moment, from Fifth October 2013, Mars is in Simha, Leo. Yes, it is a somewhat trying time for the IT sector, as Mars travels from Simha to Kanni/Virgo, Tula/Libra, Vrischikam/Scorpio until it reaches […]
அஜீத்தின் ‘ஆரம்பம்’, கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, விஷாலின் ‘பாண்டியநாடு’ ஆகிய மூன்று படங்களும் தீபாவளிக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. மூன்றும் பெரிய படங்கள் என்பதால் தியேட்டர்களை பகிர்ந்து கொள்வதில் இழுபறி ஏற்பட்டது. அத்துடன் ‘ஆரம்பம்’ படத்துக்கு எதிராக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் விரைவில் சுமூக தீர்வு ஏற்படும் என்றும் ‘ஆரம்பம்’ படவட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ‘ஆரம்பம்’ படத்தை தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பாக அக்டோபர் 31–ந்தேதி […]
உணவு பதார்த்தங்களுக்கு சிறந்த மணமூட்டியாக விளங்குவது கறிவேப்பிலை. இதைப் பச்சையாகவும் உண்ணலாம். இரத்த சுத்திக்கேற்றது. பித்தம், மாற்றும் வாந்தியைத் தடுக்கும். வயிற்று இரைச்சலை நீக்கிக் குடலுக்கு வலுவைக் கொடுக்கும். மூல பேதியை கட்டும் இதில் வைட்டமின் “ஏ“ சத்து அதிகமாக இருக்கிறது. அத்துடன் வைட்டமின் பி, சி யும் உண்டு. ஓரளவு இரும்புச் சத்தும் உண்டு. கறிவேப்பிலையைக் காயவைத்து, பொடித்து சோற்றுடன் சிறிது நெய்யும் கலந்து உண்டால் குடல் இறுக்கம், மூலக்கடுப்பு போன்றவை குணமாகும். கறிவேப்பிலையை இஞ்சி, […]