ராமநாதபுரம்: இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவுக்கும் ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜபருன்னிசாவுக்கும் நேற்று இரவு ரகசியமாக திருமணம் நடைபெற்றுள்ளது. பிரபல இசை அமைப்பாளர் இளைராஜாவின் மகன் யுவன் சங்கர்ராஜா 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு சுஜன்யா என்ற தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்ட யுவன் சங்கர் ராஜாவுக்கு திருமணவாழ்வில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2007 ஆம் ஆண்டு பிரிந்து 2 பேரும் விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர், […]

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. New Year 2015 begins in Mesha rasi, Kanni lagna, Bharani nakshatram. Guru, Jupiter, is on the ascendant in labha-sthanam, the domain of profit. Because of this, India’s economic growth will be so powerful that it will earn the respect of the international comity of nations. Some political changes are foreseen. […]
Dec 31 2014 | Posted in
Astrology,
Astrology,
Bhakthi planet,
English,
Headlines,
Home Page special,
கட்டுரைகள்,
கதம்பம்,
செய்திகள்,
ஜோதிடம்,
முதன்மை பக்கம் |
Read More »
ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் பூனம் பஜ்வா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் வம்சி கிருஷ்ணா, கணேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். இந்த படத்தை புதுமுக இயக்குனர் லட்சுமணன் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். ஒரு இசையமைப்பாளர் இசையமைக்கும் படத்திற்கு மற்றொரு இசையமைப்பாளர் பாடி வருவது தற்போது வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வரிசையில் இமான் இசையில் இசையமைப்பாளர் […]
Written by Niranjana ஒரு ஊரில் வீப்ரதன் என்பவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவன் நல்ல உழைப்பாளியாக இருப்பினும் வறுமையில் வாடினான். தன் குடும்ப கஷ்டங்களை மனதில் சுமந்தப்படி கவலையுடன் சென்று கொண்டிருந்தான். வீப்ரதனின் கஷ்டங்களை அறிந்த மகான் ஒருவர், சோகத்துடன் வந்து கொண்டிருந்த வீப்ரதனை தடுத்து நிறுத்தினார். “வீப்ரதா…சௌக்கியமா”? “தாங்கள் யார்.? என்னுடைய பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்.? உங்களை நான் பார்த்ததேயில்லையே.? “இந்த உலகத்தில் இருப்பவர்கள் என்னை தினமும் பார்க்கிறார்கள். நானும் அவர்களை […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. குடும்பம் செழிப்பாக இருந்தால் மட்டும் போதாது. அந்த வம்சத்தை இன்னும் செழிப்பாக்க புத்திர பாக்கியம் வேண்டும். ஆண்டி முதல் அரசர்வரை ஏங்குவது புத்திர பாக்கியத்திற்காகதான். உதாரணத்திற்கு, தசரதர் புத்திர பாக்கியத்திற்காக ஏங்கி புத்ர காமேஷ்டி யாகம் செய்த பலனால் நான்கு பிள்ளைகளை பெற்றார். இப்படி வசதிபடைத்த அரசர்கள் யாகங்களும் பல தர்மங்களும் செய்து பிள்ளை பாக்கியம் பெற்றார்கள். சரி, வசதி இல்லாமல் இருப்பவர்களால் இப்படிப்பட்ட யாகங்கள் செய்ய முடியுமா? இதற்கு […]
தேவையானவை பால் – 1 லிட்டர் பால் மைதா – 1 டீஸ்பூன் மைதா எலுமிச்சம் பழம் – 1 சீனி – 21/2 கப் நீர் – 5 கப் செய்முறை முதலில் பாலை கொதிக்கவிடவும். கொதிக்கின்ற பாலில் எலுமிச்சம்பழத்தை பிழிந்துவிட பால் திரிந்துப் போகும். திரிந்தப் பாலை ஒரு மெல்லிய துணியில் வடிகட்ட வேண்டும். நீர் இறங்கி பால் திரட்சிகள் துணியில் தங்கிவிடும். அதை அப்படியே ஒரு மூட்டையாகக் கட்டி, அதன் மீது அம்மிக்குழவி […]
தேவையான பொருட்கள் பால் – 1½ லிட்டர் பொடித்த சர்க்கரை – 350 கிராம் முந்திரிப் பருப்பு – 20 கிராம் பிஸ்தாப்பருப்பு – 20 கிராம் சாரைப்பருப்பு – 20 கிராம் பச்சைக் கற்பூரம் – சிறு துண்டு ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன் செய்முறை அடிகனமான அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சிறி தீயில் காய்ச்சவும். பால் கொதித்து ஏடு படியும் பொழுது பாத்திரத்தின் ஓரங்களில் ஒதுக்கி விடவும். பாலை கெட்டியாக ஏடு, […]
நல்ல பச்சை அரிசி மூன்று தேக்கரண்டி எடுத்துத் தண்ணீர் விட்டு அலம்பிக் கொண்டு வடிய வைத்துக் கொள்ளவும். ஒரு லிட்டர் பசும்பாலை இரண்டு லிட்டர் கொள்கிற பாத்திரத்தில் வைத்து அடுப்பிலேற்றி, கொதிக்க விடவும். பால் நன்றாகக் கொதித்ததும், சுத்தம் செய்து வைத்திருக்கும் அரிசியைப் பாலில் போட்டு சாதம் போல் அரிசி வேகும் வரையில் கிளறிக் கொண்டே இருக்கவும். அரிசி வெந்ததும். சர்க்கரை முழுவதும் கரைந்ததும். தோல் போக்கிய வாதுமைப் பருப்பை நீளவாக்கில் நறுக்கி நெய்யில் வறுத்து பாயசத்தில் […]
ரோஜாப்பூ ஒரு மருத்துவப் பொருளாகவும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது என்ற விஷயம் நம்மில் பலருக்குத் தெரியாது. சாதாரண சீதபேதிக்கு ரோஜாப்பூ நல்ல மருந்து. ரோஜா மலரின் இதழ்களை ஆய்ந்து வேளைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வந்தால் இரண்டு நாட்களில் சீதபேதி முற்றிலுமாக குணமாகிவிடும். ரோஜாப்பூவினால் தயாரிக்கப்படும் “குல்கந்து” என்ற திரவத்தையும் சீதபேதிக்கு சாப்பிடுவது உண்டு. மிகவும் இனிய சுவையுடைய குல்கந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த விருத்தியும், இரத்த […]
Written by Niranjana முன்ஜென்மத்தில் ஒருவர் செய்த செய்த நன்மையும், தீமையும்தான் இந்த பிறவியில் அந்த மனிதனுக்கு அதிர்ஷ்டத்தையோ, தரித்திரத்தையோ தருகிறது என்கிறது இந்து சமயம். நாம் செய்யும் நன்மையும் தீமையும்தான் நிழல் போல் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து வரும். இதில் சிலருக்கு நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் உண்மை இதுதான். இப்போது நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் வாழ்க்கை நிலை முன்ஜென்மத்தில் செய்த நல்லது கெட்டதின் பலனாக இந்த பிறவியில் அனுபவித்து வருகிறோம். அடங்காத மனைவியாக இருந்து பேய்யாக […]