Sunday 3rd May 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: முதன்மை பக்கம்

பல்வலிக்கு எளிய தீர்வு என்ன?

திடீரென்று பல் வலித்தால் கிராம்புதான் கை கண்ட மருந்து. இரண்டு கிராம்புகளை வலியுள்ள பல்லின்மேல் வைத்து சிறிது நேரம் கடித்தபடியிருந்தால் வலி நின்று போகும். அல்லது வலி குறையும். கிராம்புவை விட பல்வலிக்கு நல்ல மருந்து கிடையாது. ஆனால் இது நிரந்தரத் தீர்வாகாது. வலிக்கான காரணம் என்ன என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சையை செய்தாக வேண்டும். ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் கல் உப்பைப் போட்டு கரைத்து கொப்பளித்து வந்தால் வலி நின்றுபோகும். […]

நடிகர், நடிகைகள் பெயரில் இன்டர்நெட்டில் வைரஸ் பரப்பப்படுகிறது!

நடிகர், நடிகைகள் பெயரில் இன்டர்நெட்டில் வைரஸ் பரப்பப்படுகிறதாம். சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 80% வைரஸ்கள் நடிகர்கள் மூலமே பரப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ”மெக்காபி” என்ற இணையதளப் பாதுகாப்பு நிறுவனம் 90க்கும் மேற்பட்ட இணையதளங்களில் ஆய்வு நடத்தி அறிவித்திருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நடிகை திரிஷா பெயரில்தான் அதிகமான வைரஸ் பரப்பப்பட்டுள்ளதாம். திரிஷாவை அடுத்து ரஜினி, கமல்ஹாசன், சூர்யா, ஆர்யா, விஜய், தனுஷ், சிம்பு, ஸ்ரேயா, சமந்தா, ஸ்ருதிஹாசன் பெயர்களில் அதிக வைரஸ் பரப்பப்பட்டுள்ளதாம். திரிஷா […]

உயர் ரத்த அழுத்தம் என்பது எது?-கட்டுப்படுத்த என்ன வழி?

இதயம் நம் உடலில் இருக்கும் ரத்தத்தை பம்ப்செய்துதான் மற்ற உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது. அப்போது இதயம் சுருங்கி விரிவதைத்தான் ரத்த அழுத்தம் என்கிறோம். இதயம் தசைகள் சுருங்கும்போது அழுத்தம் கூடுதலாக இருக்கும். அதுதான் 120 சிஸ்டோலிக் அளவு. இதயம் விரியும் போது அழுத்தம் குறைவாக இருக்கும். அதுதான் 80  டையாஸ்டோலிக் அளவு. அதாவது ஒரு மனிதனுக்கு 120/80 என்ற மில்லிமீட்டர் பாதரச  அளவு இருந்தால் அவர் நார்மல். உயர் ரத்த அழுத்தம் என்பது எது? 120/80 என்ற […]

நவராத்திரி சுண்டல்

நவராத்திரி சுண்டல் தேவையான பொருட்கள் ராஜ்மா பீன்ஸ் – 1 கப் (சிகப்பு காராமணி) பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் கெட்டியான புளிக்கரைசல் – 1 டேபிள் ஸ்பூன் வெல்லம் – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய், கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை – சிறிதளவு. பச்சை மிளகாய் – 3 இடித்துக் கொள்ளவும். துருவிய தேங்காய் – 1½ ஸ்பூன் செய்முறை போதிய […]

தக்காளிக் குழம்பு

தக்காளிக் குழம்பு தேவையான பொருட்கள் தக்காளி – 6 பெரிய வெங்காயம் – 3 பூண்டு 1 (முழுதாக) மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன் புளி நெல்லிக்காய் அளவு கடுகு – ½ டீஸ்பூன் வெந்தயம் – ½ டீஸ்பூன் சீரகம் – ½ டீஸ்பூன் சோம்பு – ½ டீஸ்பூன் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை, மல்லித்தாழை சிறிதளவு  செய்முறை தக்காளி, வெங்காயத்தை பெரிய பெரிய துண்டங்களாக […]

மாங்காய் ஊறுகாய்

மாங்காய் ஊறுகாய் தேவையானவை மாங்காய் – 2 பொடித்த உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயம் – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் – 100 கிராம் பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன் கடுகு – 2 டீஸ்பூன் செய்முறை மாங்காயை சுத்தம் செய்து உலரவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உப்பு சேர்த்துக் குலுக்கிவிடவும். ஒரு டீஸ்பூன் கடுகு, வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், கடுகுப் பொடி, வெந்தயப் […]

உடல் எடை குறைய சுலபமான வழி

உடலைக் குறைக்க வேண்டும் என்று சொன்ன உடனே பலரும் நினைப்பது என்ன தெரியுமா? காலை உணவைத் தவிர்த்து விடுவது அல்லது இரவில் சாப்பிடாமல் இருப்பது என்பதுதான். ஏதாவது ஒரு வேளை உணவைத் தவிர்ப்பதன் மூலம் நாம் சாப்பிடும் உணவின் அளவு குறைந்து, அதனால் நம் உடல் எடை குறைந்து விடும் என்று நினைத்தால் இதை விடத் தவறு வேறு எதுவும் இல்லை. நிச்சயம் இந்த வழிமுறை பயன் தராது. ஏன் தெரியுமா? ஏதாவது ஒரு வேளை உணவைத் […]

கிரகதோஷங்களும்- திருஷ்டிதோஷங்களும் அகற்றும் தாமரை தீபம்

Written by Niranjana  மகாலஷ்மிக்கு யாகம் செய்யும் போது தாமரைப்பூவை நெய்யில் தோய்த்தெடுத்து யாகத்தில் போட்டால், சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்று சிவபுராணம் சொல்கிறது. யாகங்கள் செய்ய இயலாதவர்கள், இரண்டு அகல் விளக்குகளில் தாமரை தண்டு திரியை போட்டு நெய் தீபம் ஏற்றி வைத்து மகாலஷ்மிக்குரிய மந்திரத்தை உச்சரித்தால், ஸ்ரீ மகாலஷ்மி ஆனந்தம் அடைந்து, சகல பாக்கியங்களையும் கொடுப்பாள். யாகத்தில் தாமரைப்பூவை நெய்யில் தோய்த்தெடுத்து போட்டாலும் அல்லது இரண்டு அகல் விளக்குகளில் தாமரை தண்டு திரியை போட்டு […]

வேண்டுதலை நிறைவேற்றும் சிங்கீஸ்வரர்

செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் வாலாஜாபாத் அருகே அவளூர் என்ற இடத்தில் சிங்கீஸ்வரர் கோவில் அருமைந்துள்ளது. வாலாஜாபாத்தில் இருந்து மினி பஸ், ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. ஒரு முறை சிவபெருமான் பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபொழுது, “சிங்கி” என்று அழைக்கப்பட்ட நந்தி தேவர், அந்த ஆனந்த கூத்தனின் நடனத்திற்கு மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்தார். அவ்வாறு மிருதங்கத்தை இசைத்துக் கொண்டிருந்த நந்தி தேவர் தொழில்மீது இருந்த பக்தியின் காரணமாக கண்ணை மூடிக்கொண்டு […]

ரவா இட்லி

ரவா இட்லி தேவையானவை ரவை – 200 கிராம் தயிர் – 400 கிராம் உளுத்தம் பருப்பு – 20 கிராம் கடுகு – 10 கிராம் பச்சைமிளகாய் – 4 எண்ணெய் – 50 மி.லி முந்திரிபருப்பு – 20 கிராம் சிறிது கறிவேப்பிலை செய்முறை அடுப்பைப் பற்றவைத்து, வாணலி வையுங்கள். எண்ணெய் விடுங்கள். எண்ணெய் காய்ந்திருக்கும். கையில் வைத்திருக்கும் கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போன்றவற்றை போட்டு வதக்குங்கள். தங்க நிறத்தில் […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »