திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை கடைசியில்தான் வணங்க வேண்டும் என்பது ஏன்? தவசி முனிவர் ஏன் அப்படி சொன்னார்? Simple Pariharam Videos Visit : http://www.youtube.com/niranjanachannel
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. On 30.05.2015 Sukhran goes to Kataka rasi (cancer). Due to this, the possibility of heavy rain is foreseen. On 05.07.2015 Sukhran (Venus) is going to Simha rasi (lion zodiac). Again on 13.08.2015, Sukra (Venus) is going to travel backwards (in reverse) from Simha rasi to Kataka rasi. Then after, on 30.09.2015 Sukra enters into Simha rasi from […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 30.05.2015 அன்று சுக்கிரன் கடக இராசிக்கு செல்கிறார். இதன் காரணமாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 05.07.2015 அன்று சுக்கிரன் சிம்ம இராசிக்கு போக போகிறார். மறுபடியும் 13.08.2015 அன்று சிம்மத்தில் இருந்து கடகத்திற்கு வக்ரமாக (பின் நோக்கி) செல்வார். பிறகு 30.09.2015 அன்று கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு நுழைகிறார். ஆகவே 30.05.2015 முதல் 30.09.2015 வரை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பல இடங்களிலும் கன மழை உண்டு. சில இடங்களில் […]
சென்னை, ‘என்மீது சுமத்தப்பட்ட அவதூறை நீக்கிய தீர்ப்பு இது’ என்றும் ‘இடையில் நீதி உறங்கி விட்டது’ என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அவதூறை நீக்கிய தீர்ப்பு இது நேற்று (11-5-2015) கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது. என் மீது சுமத்தப்பட்ட அவதூறை நீக்கிய தீர்ப்பு இது. என் மீது எனது அரசியல் எதிரிகளால் சுமத்தப்பட்ட பழியினைத் துடைத்திட்ட தீர்ப்பு இது. நான் […]