Monday 27th July 2026

தலைப்புச் செய்தி :

Author Archive
Stories written by bhakthiplanet.com

வயிற்று இரைச்சலை நீக்கிக் குடலுக்கு வலுவை கொடுக்கும் கறிவேப்பிலை

உணவு பதார்த்தங்களுக்கு சிறந்த மணமூட்டியாக விளங்குவது கறிவேப்பிலை. இதைப் பச்சையாகவும் உண்ணலாம். இரத்த சுத்திக்கேற்றது. பித்தம், மாற்றும் வாந்தியைத் தடுக்கும். வயிற்று இரைச்சலை நீக்கிக் குடலுக்கு வலுவைக் கொடுக்கும். மூல பேதியை கட்டும் இதில் வைட்டமின் “ஏ“ சத்து அதிகமாக இருக்கிறது.  அத்துடன் வைட்டமின் பி, சி யும் உண்டு. ஓரளவு இரும்புச் சத்தும் உண்டு. கறிவேப்பிலையைக் காயவைத்து, பொடித்து சோற்றுடன் சிறிது நெய்யும் கலந்து உண்டால் குடல் இறுக்கம், மூலக்கடுப்பு போன்றவை குணமாகும். கறிவேப்பிலையை இஞ்சி, […]

செட்டிநாடு கோழிக் குழம்பு

செட்டிநாடு கோழிக் குழம்பு தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ கறிவேப்பிலை – தேவையான அளவு பச்சைமிளகாய் – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 மிளகுத்தூள் – 2 டீஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் தேங்காய் – ½ மூடி பூண்டு – 8 பல் இஞ்சி – 50 கிராம் சீரகம் – 1 டீஸ்பூன் பிரிஞ்சி இலை – 1 பொடியாக நறுக்கிய வெங்காயம் – 200 கிராம் […]

மோர்க் குழம்பு

மோர்க் குழம்பு தேவையான பொருட்கள் லேசாக புளித்த மோர் – 1 கப் கடலை மாவு – 2 டீஸ்பூன் கடுகு – ¼ டீஸ்பூன் உளுந்து – ¼ டீஸ்பூன் சீரகம் – ¼ டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை மஞ்சள்தூள் – 1 சிட்டிகை மிளகாய் – 2 எண்ணெய் – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு செய்முறை அரை கப் தண்ணீர்ல் கடலை மாவு, மோர், உப்பு, […]

சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் நைவேத்தியம் – அவல் பாயசம்

அவல் பாயசம் தேவையான பொருட்கள் அவல்  – 50 கிராம் பால் – ½ லிட்டர் சர்க்கரை – ¾ ஆழாக்கு ஏலக்காய் – 4 முந்திரிபருப்பு – 6 நெய் – 2 டீஸ்பூன் திராட்சை – 2 டீஸ்பூன் செய்முறை அவல் நன்கு வறுத்துவிட்டு தண்ணீரில் வேக விடவும், தண்ணீரை உறிஞ்சிவிட்டால் மீண்டும் தண்ணீர் சேர்த்து தளதள என்று சமைத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சமயத்தில் பாலைச் சேர்த்து நன்கு கொதி வந்தவுடன், சர்க்கரையைச் […]

சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் நைவேத்தியம் – சர்க்கரைப் பொங்கல்

சர்க்கரைப் பொங்கல் தேவையான பொருட்கள் பச்சரிசி 1 கப் பயத்தம் பருப்பு – ½ கப் தண்ணீர் – 5 கப் துருவிய வெல்லம் – 3 கப் நெய் – 3 டேபிள் ஸ்பீன் உடைத்த முந்திரிப் பருப்பு – 10 திராட்சை – 25 கிராம் ஏலக்காய்த் தூள் – ½ டீஸ்பூன் செய்முறை பாத்திரத்தில் தண்ணிர் ஊற்றி, பயத்தம் பருப்பை சேர்த்துக் குழைய வேகவிடவும். வெந்ததும் அரிசி சேர்த்து நன்றாக மெத்தென்று ஆகும்வரை […]

சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் நைவேத்தியம் – மிளகு – உளுத்தம் பருப்பு வடை

மிளகு – உளுத்தம் பருப்பு வடை தேவையானபொருட்கள் உளுத்தம் பருப்பு – 1 டம்ளர் மிளகு – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 எண்ணெய் – தேவையான அளவு செய்முறை உளுத்தம் பருப்பை 1 மணி நேரத்திற்கு குறைவில்லாமல் ஊற வைத்து, தண்ணீர் குறைவாகவிட்டு அரைக்கவும். பச்சைமிளகாய் நைஸாக நறுக்கிக் கொள்ளவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், மிளகு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், […]

சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் நைவேத்தியம் – வெண் பொங்கல்

வெண் பொங்கல் தேவையான பொருட்கள் அரிசி – 2 டம்ளர் பயத்தம் பருப்பு – 1/2 டம்ளர் உடைத்த மிளகு – 2 ஸ்பூன் சீரகம் – 2 ஸ்பூன் இஞ்சி – சிறிது முந்திரி பருப்பு – 8 நெய் – 100 கிராம் செய்முறை பயத்தம் பருப்பு , அரிசி இவற்றுடன் 4 -1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு, பெருங்காயப் பவுடர் சேர்த்து குக்கரில் விட்டு 4 விசில் வந்தவுடன் […]

சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் நைவேத்தியம் – வெள்ளை கொண்டக் கடலை சுண்டல்

வெள்ளை கொண்டக் கடலை சுண்டல் தேவையான பொருட்கள் வெள்ளை கொண்டக் கடலை – 500 கிராம் தேங்காய் – ½ மூடி கடுகு – 1 ஸ்பூன் உளுந்த பருப்பு – 1 ஸ்பூன் தூள் பெருங்காயம் – ½ ஸ்பூன் வர மிளகாய் – 4 உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு மல்லித்தழை – தேவையான அளவு தேங்காயெண்ணெய் – தேவையான அளவு இஞ்சித்துண்டு – 1 செய்முறை முதல்நாள் […]

ஒருகோடி கொடுத்தால் தான் கால்ஷீட் என்று பிடிவாதம் பிடிக்கும் நடிகை

தெலுங்கில் காஜல் அகர்வால் நடித்த “மகதீரா” படம் சூப்பர் ஹிட்டானதால் ஒரே நாளில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். இதனால் ஒருகோடி கொடுத்தால் தான் கால்ஷீட் என்று பிடிவாதமாக இருந்தார். “பீல்டுக்கு வந்தபோது லட்சங்களுக்கே தள்ளாடியவர், ஒருகோடி கேட்கிறாரே” என்று ஆந்திர தயாரிப்பாளர்கள் முணுமுணுத்தார்கள். அதைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி, “இன்னும் ஐந்து வருடம் கழிந்தால் என்னையும் தேடும் நடிகைகளின் லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள். இப்போது கேட்காமல் எப்போது கேட்பதாம்” என்றார். ஒரு கோடி கேட்டவரிடம். கொஞ்சம் குறைக்கக்கூடாதா? […]

வேப்ப மரம் உள்ள இடத்தில் குலதெய்வம் குடியிருக்கும்!

Written by Niranjana ஒரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகமே தண்ணீரால் மூழ்கியது. அந்தக் காலத்தில் மிக பெரிய சுனாமி அதுவாகத்தான் இருக்கும். அதன் பிறகு வேலையில்லாமல் சிவபெருமானுக்கு போர் அடித்தது. மறுபடியும் உலகத்தை உருவாக்கலாம் என்ற எண்ணத்தில் மறுபடியும் உலகத்தை உருவாக்கினார். முதலில் எதை உருவாக்குவது என்று தீவிர சிந்தனையில் இருந்த போது, வேதங்களை அதாவது வேத மந்திரங்களை வேப்பமரங்களாக மாற்றினார் சிவபெருமான். அதன் பிறகுதான் ஜீவராசிகளை படைத்து புதிய உலகத்தை உருவாக்கினார். கண்களுக்குத் தெரியாத […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »