ஆப்பிள் நிறுவனம் 32.5 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாக அளிக்க முன்வந்தது.
குபர்டினோ, ஜன. 16- ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள குழந்தைகளுக்கான விளையாட்டுப் பயன்பாடுகளைப் பெறுவதற்கு பெற்றோர்கள் தங்களின் பாஸ்வேர்டுகளை உபயோகிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் உபயோகித்த பின்னர் உடனடியாக மூடப்படாமல் 15 நிமிடம் கழித்தே அந்த சாளரங்கள் (விண்டோஸ்) மூடப்படுவதால் அதற்குள் குழந்தைகள் தங்களுக்கு வேண்டிய பயன்பாட்டுப் பொருட்களை பெற்றோர்களின் ஒப்புதல் இல்லாமல் தங்களின் ஐபாட், ஐபோன்களில் பதிவிறக்கம் செய்துகொண்டுள்ளனர். இவற்றிற்கான கட்டண விகிதங்கள் 99 சென்ட்டிலிருந்து 99.99 டாலர் வரை மாறுபடும். இதற்காகத் தாங்கள் செலுத்தவேண்டிய கட்டணத் […]
