Swarna Alangara Perumal | சுவர்ண அலங்கார பெருமாள்


V.G.KrishnaRau, Astrologer Parents are constantly beseiged by the desire that their children should progress well in education and get super jobs. Will these dreams fructify? If the dreams of the parents are to fructify, the Fourth and Ninth Houses should be powerful in one’s horoscope. Otherwise, the child will not show any great interest in […]
Vijaykrisshnarau It dates back to the storeages. When man started to choose a place for living, he started to think about the suitability of that place and with divine grace he was able to choose the most suitable place for him to live. This art is a timetested one. Till some decades back, only the […]
ஸ்ரீசந்தோஷி மாதா. விரதங்களும் அதன் கதைகளும். பகுதி – 4 நிரஞ்சனா வீட்டில் எத்தனை ஆண் குழந்தைகள் பிறந்திருந்தாலும் ஒரு பெண் பிள்ளை பிறந்தால்தான் அந்த இல்லத்திற்கே ஒரு அழகு – மகிழ்ச்சியுண்டாகும் என்று பிள்ளையாரின் பிள்ளைகள் தன் தந்தையிடம் சொன்னார்கள். அதை கேட்ட விநாயகர், “திடிரென பெண் குழந்தைக்கு நான் எங்கு செல்வேன்“ என்று தன் மனைவியர் சித்தி – புத்தியை பார்த்து சிரித்தார். எதுவும் அறியாத குழந்தைகள், “எங்களுக்கு இப்போதே தங்கை வேண்டும். […]
We On the BHAKTHI PLANET.COM on 1st March 2011 informed showing the planets in the Rasi Chart, that many countries in the world will be affected by the nature`s fury. Accordingly, on 11.03.2011 Japan was affected Natural Calamities to a large magnitude. WILL IT CONTIUNE OR POSSIBLE? According to the planetary forecast, SUN […]
BHAKTHI PLANET – ல் நாங்கள் ஏற்கனவே மார்ச்1-ம் தேதி கிரகங்களை இராசிகட்டத்தில் காண்பித்து உலகில் பல நாடுகள் இயற்கை சீற்றத்தால் பாதிப்பு அடையும் என்று கூறி இருந்தோம். அதை போலவே ஜப்பான் நேற்று (11-3-2011) இயற்கை சீற்றத்தால் பெரும் இழப்பை அடைந்துள்ளது. இது இனி தொடருமா – முடியுமா? கிரக கணிப்பின்படி வரும் மார்ச் 15- ம் அன்று மீனத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அன்று முதல் சீற்றங்கள் அதிகம் ஆகும். செவ்வாய் மீனத்தில் இருந்து மேஷம் […]
விரதங்ளும் அதன் கதைகளும். பகுதி 3 நிரஞ்சனா சோமவார விரதம் இந்த சோமவார விரதத்தை தொடர்ந்து கடைபிடித்தால் சகல விதமான வசதிகள் கிடைக்கும். முன்னோரு காலத்தில் “ஸீமந்தினி“ என்ற அரசகுமாரி, சோமவார விரதத்தை சரியாகவும் முறையாகவும் கடைபிடித்து வந்தள். அவளின் பக்தியை தங்களுக்கு சாதகமாக நினைத்த திருடர்கள் ஸீமந்தினியிடம் “நாங்கள் கணவன் – மனைவி இருவரும், சோமவார விரதம் இருப்பவர்களிடத்தில்தான் உணவு அருந்துவோம். இன்று திங்கட்கிழமை நீங்களோ விரதத்தை சரியாக கடைபிடிப்பவர் என்று ஊர் மக்கள் […]