Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

Archive for: May, 2015

Jothidam : Is it good if jupiter alone stays as a single planet in your horoscope?

ஜாதகத்தில் குரு தனித்து இருந்தால் நல்லதா? Simple Pariharam Videos Visit : http://www.youtube.com/niranjanachannel

Heavy Rain: Regression of Venus (VAKRA SUKRA) from 30.05.2015 to 30.09.2015

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  On 30.05.2015 Sukhran goes to Kataka rasi (cancer). Due to this, the possibility of heavy rain is foreseen. On 05.07.2015 Sukhran (Venus) is going to Simha rasi (lion zodiac). Again on 13.08.2015, Sukra (Venus) is going to travel backwards (in reverse) from Simha rasi to Kataka rasi. Then after, on 30.09.2015 Sukra enters into Simha rasi from […]

30.05.2015 to 30.09.2015வரை, “மழையோ மழை“ கன மழை தரும் வக்ர சுக்கிரன்!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 30.05.2015 அன்று சுக்கிரன் கடக இராசிக்கு செல்கிறார். இதன் காரணமாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 05.07.2015 அன்று சுக்கிரன் சிம்ம இராசிக்கு போக போகிறார். மறுபடியும் 13.08.2015 அன்று சிம்மத்தில் இருந்து கடகத்திற்கு வக்ரமாக (பின் நோக்கி) செல்வார். பிறகு 30.09.2015 அன்று கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு நுழைகிறார். ஆகவே 30.05.2015 முதல் 30.09.2015 வரை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பல இடங்களிலும் கன மழை உண்டு. சில இடங்களில் […]

Jothidam : The seventh house and the eighth house should be good for marriage!

திருமணத்தை தடுக்கும் ஏழாம் இடமும், எட்டாம் இடமும்!

‘என்மீது சுமத்தப்பட்ட அவதூறை நீக்கிய தீர்ப்பு இது’ ஜெயலலிதா அறிக்கை!

சென்னை, ‘என்மீது சுமத்தப்பட்ட அவதூறை நீக்கிய தீர்ப்பு இது’ என்றும் ‘இடையில் நீதி உறங்கி விட்டது’ என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அவதூறை நீக்கிய தீர்ப்பு இது நேற்று (11-5-2015) கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது. என் மீது சுமத்தப்பட்ட அவதூறை நீக்கிய தீர்ப்பு இது. என் மீது எனது அரசியல் எதிரிகளால் சுமத்தப்பட்ட பழியினைத் துடைத்திட்ட தீர்ப்பு இது. நான் […]

செல்வராகவன் படத்திலிருந்து வெளியேறிய திரிஷா!

செல்வராகவன் இயக்கத்தில், சிம்பு கதாநாயகனாக நடிக்கும் படத்தினில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருந்த திரிஷா அப்படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனது திருமணம் நின்று விட்ட நிலையில் மீண்டும் நடிப்பில் மும்முறம் காட்ட துவங்கிய திரிஷா செல்வராகவன், சுந்தர் சி என அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார். இதில் செல்வராகவனின் படத்திற்காக சிம்பு, திரிஷா, தாப்ஸி ஆகியோரை வைத்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டு மே 11 படப்பிடிப்பு துவங்குவதாக இருந்தது. இந்நிலையில் தான் அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும் அந்த தேதிகளை கமல் ஹாசனின் […]

ஜெயலலிதா விடுதலைக்கு காரணம் என்ன? நீதிபதி தீர்ப்பு முழு விவரம்

பெங்களூரு, ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கான காரணங்களை நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் விரிவாக தெரிவித்துள்ளார். 919 பக்க தீர்ப்பு சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளார். விடுதலை செய்வதற்கான காரணங்களை அவர் தனது 919 பக்க தீர்ப்பில் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். அந்த தீர்ப்பில் நீதிபதி கூறி இருப்பதாவது:- * மேல்முறையீட்டு வழக்குகளில், அரசு […]

கடலில் தத்தளிக்கும் ரோஹிஞ்சா அகதிகள்!

 வங்கதேசம் மற்றும் மியன்மாரைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோர், தாய்லாந்து அருகிலான கடல் பரப்பில் கரைசேர முடியாமல் தத்தளிக்கிறார்கள் என குடியேறிகள் நலனுக்கான சர்வதேச அமைப்பான ஐ ஓ எம் கூறுகிறது. ரோஹிஞ்சா இன குடியேறிகள் சட்டவிரோதமாக வந்திறங்குவதைத் தாய்லாந்து அதிகாரிகள் அண்மைக்காலமாக தடுத்துவருவதால், ஆட்கடத்தும் ஏஜெண்டுகளால் அவர்களைக் கரைசேர்க்க முடியாமல் உள்ளது. இதன் காரணமாக தற்போது எட்டாயிரத்துக்கும் அதிகமான அகதிகள் படகுகளிலேயே தத்தளிக்கின்றனர். வட மேற்கு மலேஷியாவிலுள்ள லங்காவி என்ற சுற்றுலாத் தீவில் ஆயிரத்துக்கும் அதிகமான குடியேறிகள் […]

“த்ரிஷா கல்யாணத்தை தடுத்து நிறுத்திய சில பெரிய மனிதர்கள்…” – அம்மா உமாவின் பேட்டி..!

 பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தும் நிறைவேற்ற முடியாத மசோதாக்கள்.. அடிக்கடி வெளிநாடு பறக்கும் பிரதமர், நேபாளத்தின் நில நடுக்கத்தில் 7500  பேர் மரணம்.. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்ப வழக்கு இதையெல்லாம் தாண்டி இன்றைக்கு தமிழகத்தில் அனைவரையும் மண்டை காய வைத்திருக்கிறது. நடிகை திரிஷாவின் கல்யாணம் நின்று போன கதை. என்ன காரணத்தினால் கல்யாணம் நின்று போனதென்று சென்னை முதல் கன்னியாகுமரிவரையிலும் பொதுமக்கள் தங்களது மண்டையை உடைத்துக் கொள்வதாக பரபரப்பாக வந்த செய்திகளையடுத்து இன்றைக்கு திரிஷாவின் அம்மா உமா, ‘சினிமா […]

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா முழுமையாக விடுவிப்பு நீதிபதி தீர்ப்பு!

பெங்களூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கர்நாடகா உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமியின் இந்த உத்தரவை வரவேற்று அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here  SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE இராகு – […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech