Monday 20th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |
Archive for: September, 2013

மசாலா தோசை

மசாலா தோசை தேவையானவை புழுங்கல் அரிசி – 1 கிலோ உளுத்தம் பருப்பு – 250 கிராம் வெந்தயம் – 10 கிராம் உருளைக்கிழங்கு – 250 கிராம் வெங்காயம் – 200 கிராம் தக்காளி – 150 கிராம் கடுகு – 10 கிராம் பச்சை மிளகாய் – 10 கிராம் இஞ்சி – 50 கிராம் எண்ணெய் – 200 மி.லி  செய்முறை கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி பூண்டு அரைவை, […]

குழம்புப் பொடி

குழம்புப் பொடி தேவையான பொருட்கள் மிளகாய் வற்றல் – 200 கிராம் கொத்தமல்லி விதை – 150 கிராம் மிளகு – 50 கிராம் விரலி மஞ்சள் – 30 கிராம் கடலைப் பருப்பு – 50 கிராம் துவரம் பருப்பு – 100 கிராம் செய்முறை மிளகாய் வற்றலைக் காயவைத்து மிஷினில் பொடியாக்கிக் கொள்ளவும். மிளகு, கொத்தமல்லி விதை, மஞ்சள், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு இவைகளை நன்றாய் அரைத்து, மிளகாய்ப் பொடியுடன் சேர்த்துக் கலக்கவும். […]

சாம்பார் பொடி

சாம்பார் பொடி  தேவையான பொருட்கள் மிளகாய் – 750 கிராம் மிளகு – 100 கிராம் வெந்தயம் – 50 கிராம் உளுத்தம் பருப்பு – 50 கிராம் துவரம் பருப்பு – 250 கிராம் கடலைப் பருப்பு – 250 கிராம் விரலி மஞ்சள் – 100 கிராம் கொத்தமல்லி விதை – 750 கிராம். செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து உளுத்தம் பருப்பு துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மஞ்சள், வெந்தயம், மிளகு இவைகளைத் […]

உருளைக் கிழங்கு பொடிமாஸ்

உருளைக் கிழங்கு பொடிமாஸ் தேவையான பொருட்கள்:   உருளைக் கிழங்கு       –  கால் கிலோ மஞ்சள் பொடி               –     ஒரு சிட்டிகை எலுமிச்சம் பழம்           –     ஒன்று வற்றல் மிளகாய்          –     இரண்டு கடுகு                                   –    கால் ஸ்பூன் உளுத்தம் பருப்பு           –    அரை ஸ்பூன் கடலைப் பருப்பு             –    அரை ஸ்பூன் பச்சை மிளகாய்         […]

மிளகுக் குழம்பு

முதலில் ஓர் எலுமிச்சம்பழ அளவு புளியை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுத் தண்ணீர் விட்டு ஊற வைத்து, நன்றாக கரைத்து அரைலிட்டர் புளித்தண்ணீர் எடுத்து கொள்ளுதல் வேண்டும். அந்தப் புளித்தண்ணீரில் தேவையான அளவு உப்பு சிறிதளவு கருவேப்பிலையும் போட்டுக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி அதில் ஒரு கரண்டிஅளவு மிளகும், நான்கு மிளகாய் வற்றல்களும் ஒரு சிறு கரண்டி துவரம் பருப்பும் போட்டு, சிவக்கவறுத்து எடுத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்து எடுத்த […]

எனது நோக்கம் பணம் அல்ல

லாஸ் ஏஞ்சல்ஸ் 59 வயதாகும் பிரபல ஆக்‌ஷன் நடிகர் ஜாக்கி சான் சீனாவின் யிஸ்குவாங் மாவட்டத்தில் ஜே.சி வேர்ல்டு என்ற நினைவு பூங்கா அமைக்க திட்டமிட்டு உள்ளார்.பொதுவாக சீனாவில் தீம் பார்ர்க்குகள் அதிகரித்து வருகின்றன.சமீபத்தில் தான் முதல் பறவைகள் தீம்பார்க் இங்கு உருவாக்கபட்டது. 2015 இல்  டிஸ்னி ஒரு தீம்பார்க் திறக்கவும். ஸ்டீபன் ஸீபில் பர்க் 2016 இல் ஒரு தீம் பார்க் திறக்கவும் திட்டமிட்டு உள்ளனர். இந்த தீம் பார்க் குறித்து ஜாக்கி சான் கூறியதாவது:- […]

ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடும் முறை எப்படி?

வீட்டில் ஆரோக்கியமாக உள்ள எல்லோருக்கும் பொதுவான உணவுகள் ஆஸ்துமா நோயாளிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடும். எனவே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவருக்கு உணவு கொடுக்கும் போது கவனம் தேவை. குறிப்பாக ஆஸ்துமா தீவிரமாக இருக்கும்போது அதிக கவனம் தேவை. ஏனென்றால் சிலவகையான உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தி உடனடி எதிர்விளைவுகளை உருவாக்கி விடுகின்றன. சிலவகையான, புரதம் சார்ந்த உணவுகள், திராட்சை, வாழைப்பழம், இளநீர், தயிர், மோர், பலாப்பழம் போன்றவற்றை சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குள் சிலருக்கு மூக்கில் நீர் வடியத் […]

திருமலை மகத்துவம்

Written by Niranjana ஆகாசராஜன் என்றொரு அரசன். அவர் ஒரு சமயம் நகர்வலம் வரும் போது  தாமரை குளத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று, தாமரை மலரில் படுத்தப்படி அரசரை பார்த்தவுடன் சிரித்தது.  அக்குழந்தையை கண்டு மகிழ்ந்த அரசர், “இது யாருடைய குழந்தை.? தெய்வீகமான முகம். லஷ்மி கடாச்சமாக குழந்தை திகழ்கிறதே“ என்று கூறினார். ஆகாசராஜாவுக்கு தெரியாது அந்த குழந்தை உண்மையிலேயே ஸ்ரீமகாலஷ்மிதான் என்று. காவலர்களை அனுப்பி இந்த குழந்தையை உரிய பெற்றோர் யார் என்று தேடும்படி […]

பெருமாள் திருவல்லிகேணிக்கு வந்த வரலாறு!

Written by Niranjana சென்னைய திருவல்லிக்கேணியில் மெரீனா கடற்கரையிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் இருக்கிறது பார்த்தசாரதி திருக்கோயில். பெருமாள் திருவல்லிகேணிக்கு வந்த வரலாறு துண்டீரன் என்ற நாட்டில் சுமதி என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். இவ்வரசன் பெருமாளின் தீவிர பக்தன். பெருமாள், பாரதப்போரில் தேரோட்டியாகப் பணியாற்றியபோது இருந்த உருவத்தை பார்க்க வேண்டும் என்று ஆவல் அரசனுக்கு ஏற்பட்டது. தன் விருப்பத்தை ஆத்ரேய முனிவரிடம் கூறினார். “அரசனே…நீயே சிறந்த விஷ்ணு பக்தன். நீ விரும்பியபடி உனக்கு அவர் […]

கிரகதோஷத்தை நீக்கும் தசாவதார கோவில்

Written by Niranjana  திருச்சி மாவட்டம், கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ளது அருள்மிகு தசாவதாரக் கோயில். பெரியவர்களின் சொல்லே பெருமாளின் சொல்  “பெரியோர்கள் கூறுவது பெருமாள் கூறுவது போல” என்பார்கள். காரணம் அவர்கள், நல்லது-தீயது என பல அனுபவங்களை பெற்று இருப்பார்கள். வெற்றி, தோல்விகளை சந்தித்து இருப்பார்கள். வெற்றிக்கான காரணம் எது?-தோல்விக்கான காரணம் எது என்பதை தெரிந்து வைத்திருப்பார்கள். அதனால் தங்களின் அனுபவத்தை எடுத்துச் சொல்லி மற்றவர்களை சரியான பாதையில் செல்ல வழி சொல்வார்கள். அதனால்தான் “பெரியவர்களின் சொல், […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech