Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

Archive for: September, 2012

பணத்தில் புரள்பவர்கள் யார்? கடனில் மூழ்குபவர்கள் யார்?

  Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன். இராவணனின் மன நிலையை சரியாக எடுத்துச் சொல்ல கம்பன் எழுதிய அற்புத வரிகள் இது. கடன்பட்டவனுக்கு நிம்மதி இருக்காது. கடன் வாங்கினாலே எவருக்கும் தலை வணங்காதவனையும் கடன்காரனிடம் தலை குனிந்து நிற்கச்செய்யும். “கடன் வாங்கி அதில் நிலம் வாங்கி, அந்த கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் வாங்கிய நிலத்தை விற்றேன், ஆனால் வாங்கிய கடன் மட்டும் இன்னும் அப்படியே நிற்கிறது“ […]

தூங்கும்போது உடலைவிட்டு வெளியே உலவும் ஆத்மா

நிரஞ்சனா விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில் ஆத்மாவாவது, பேய்யாவது என்று பலர் கூறினாலும் விஞ்ஞானம், நாம் காணும் கனவு உண்மைதானா என்பதை அறிய அதற்கும் ஒரு மிஷினை கண்டுபிடித்தனராம். அது, நாம் என்ன கனவு காண்கிறோம் என்பதை நம் மூளையில் இருந்து அந்த மிஷின் பதிவு செய்யுமாம். கனவு  எப்படி ஏற்படுகிறது என்றால், எதனை ஆழ்மனதில் நினைக்கிறோமோ அதுவே கனவாக மாறுகிறது என்றாலும், இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது […]

டீசல், கியாஸ் விலை உயர்வு எவ்வளவு?; 18-ந் தேதி அறிவிக்கிறது மத்திய அரசு

ஸ்ரீ சக்கரத்தை டாலராக கழுத்தில் அணியலாமா?; இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  கேள்வி :-  எனது வருமானம் அனைத்தும் எனது கணவரால் வீணாகிக் கொண்டிருக்கிறது.  தினமும் பணம் கேட்டு நச்சல் செய்து கொண்டே இருக்கிறார். எனது வாழ்க்கை இனி எப்படி இருக்கும். எனது குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும். மேலும் அவருக்கு  நிலையான தொழில்,வருமானம் இல்லை.இதற்கு என்ன காரணம்?இதை மாற்ற என்ன பரிகாரம் செய்யலாம்? -லோகநாயகி வெங்கடேசன் பதில் :-  மேஷ இராசி, பரணி நட்சத்திரத்தில் பிறந்தள்ளீர்கள். 22.12.2012-க்கு பிறகு தங்களுக்கு பிரச்னைகள் […]

அலைய வைக்கும் சனியை திணற வைத்த விநாயகர்

நிரஞ்சனா மற்றவர்களை பிடித்து அலைய வைக்கும் சனி, ஒருவரை மட்டும் பிடிக்க முடியாமல் அலைந்த கதை உங்களுக்கு தெரியுமா? சனீஸ்வரரை கலங்கடித்த விநாயகர் ஒருநாள் கிரக நிலைகளின்படி விநாயகரை சனிபகவான் பிடிக்கவேண்டிய நாள் வந்தது. அதனால் விநாயகரிடம் சென்ற சனிபகவான், “விக்னேஷ்வரா…நாளை தங்களை நான் பிடிக்க வேண்டிய நாள்.” என்று பவ்வியமாக கூறினார். “உன்னால் என்னை பிடிக்க முடியாது“ என்றார் விநாயகர். “உங்கள் தந்தையையே பாதாள லோகத்தில் அமர வைத்தவன் நான். எவராலும்   என் பிடியில் இருந்து […]

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம், ஷீரடி சாய்பாபாவுக்கு நிகழ்த்திய அற்புதம்

நிரஞ்சனா எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் அது நல்லவிதமாக நிறைவேறும் என்கிற நம்பிக்கையான வார்த்தைகளை பேச வேண்டும். நல்ல வார்த்தைகளே நல்வழிகாட்டியாக அமைந்துவிடும். நல்ல விஷயங்களை பேச வேண்டும் என்பது மட்டுமல்ல, நல்ல செயல்களை செய்ய செய்ய  ஊழ்வினை அகலும். வாழ்க்கையின் ஏற்ற-தாழ்வுகள் பூர்வஜென்ம பலன்களால்தான் அமைகிறது. இன்று விதைத்ததைதான் சில மாதங்கள் கழித்து அறுவடை செய்கிறோம். எள்ளை விதைத்துவிட்டு நெல்லை எதிர்பார்க்கலாமா?. அதுபோலதான் நாம் செய்யும் நன்மை-தீமைகளே வாழ்க்கையின் ஏற்ற-தாழ்வுகளுக்கு காரணமாக அமைகிறது. […]

ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சேவை தொடர வேண்டும்: மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை

கிரானைட் முறைகேடு வழக்கு: மு.க.அழகிரி மகன் முன்ஜாமீன் விசாரணை 10-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

பிரசவ மருத்தவர் குங்குமப்பூ-அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்-பகுதி–4

ஜி. விஜயலஷ்மி  ஜீரணசக்தியை கொடுக்கும் வாழை பழம் வயிற்றை கிள்ளும் பசி நேரத்தில் அறுசுவை உணவாக இருப்பது எங்கும் குறைந்த செலவில் கிடைக்கிற வாழை பழம். பசிக்கு மட்டுமல்ல நல்ல மருத்துவ குணமும் கொண்டது வாழை பழம். இது. ஜீரணசக்தியை கொடுக்கும். வாழைபழத்தில் தரமான விளக்கெண்ணையை ஒரு சொட்டுவிட்டு சாப்பிட்டால் மலசிக்கல் நீங்கி விடும். உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வாழைபழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் உஷ்ணத் தன்மை நீங்கும். வைட்டமி ஏ, கால்சியம், […]

ஜாதகத்தை வைத்து வணங்கினால் தோஷம் நீக்கும் அச்சிறுபாக்கம் விநாயகர்

நிரஞ்சனா சென்னையிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் சென்னையிலிருந்து 94 கி.மீ தொலைவில் இருக்கிறது அச்சிறுபாக்கம் அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம்  என்கிற இந்த ஊரின் பெயருக்கு காரணம் இருக்கிறது. அத்துடன் தடைபடும் காரியத்தை தடையில்லாமல் நடக்க அருள் புரியும் தெய்வம் குடியிருக்கும் சிறந்த பரிகார ஸ்தலம் இதுதான். அவற்றை தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக இக்கட்டுரையின் நாயகனான அச்சுமுறி விநாயகரின் விளையாட்டை பற்றி தெரிந்துக்கொள்வோம். மூன்று பறக்கும் கோட்டைகள் தாரகன், கமலாட்சன், வித்வன்மாலி  இவர்கள் அசுர சகோதரர்கள். அசுரர்கள் என்றாலே […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech