Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

Archive for: April, 2012

சென்னை முழுவதும் அடுத்தடுத்து பூமி அதிர்ச்சி: சுனாமி எச்சரிக்கை

ருத்ராட்சம் – முகங்களும் – சிறப்புகளும்

Written by Niranjana சூரியன், சந்திரன், அக்னி இவை மூன்று சிவபெருமானின் முக்கண்கள். ஈசன் தவத்தில் இருந்தபோது அவன் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரே ருத்ராட்ச மரமாக தோன்றியது. சிப்பிக்குள் முத்தாக தோன்றும் மழைதுளியை போல, சிவபெருமானின் முத்து முத்தான கண்ணீரால் தோன்றியதே ருத்ராட்சம். ருத்ராட்சத்தை அணிபவர்கள் ருத்ரனின் அம்சம். ருத்ராட்சத்தை அணிந்தவர்களின் கண்களில் துன்ப கண்ணீர் வருவதில்லை. ஆபத்துகளில் இருந்து நம்மை தடுத்து காப்பதால் இறைவனை நினைத்து நம் கண்களில் வருவது ஆனந்த கண்ணீர்தான். துன்பம் தூர […]

குஜராத் கலவரம்: மோடி மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை – சிறப்பு புலனாய்வுக் குழு அறிவிப்பு

இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்க அனுமதி: மத்திய அரசு ஆலோசனை

இன்றைய நாள் எப்படி இருக்கும்? தீப ஒளி சொல்லும் ஆருடம்

நிரஞ்சனா      நம் இஷ்ட தெய்வத்தை வேண்டி அழைக்கும் முறை எது? இறைவனுக்கு சாஸ்திரமுறைபடி நைவேதியம் தருவது எப்படி? அதுவும் வேத மந்திரங்கள் ஏதும் தெரியாத எளிய பக்தர்கள் எப்படி இறைவனுக்கு நைவேதியம் தருவது? பசியில் உள்ளவர்களுக்கு அன்னதானம் தந்தாலே அது இறைவனுக்கு தந்தது போலதான். இருந்தாலும், உணவு பொருள்களை நமக்காக படைத்த இறைவனுக்கு நம் நன்றியை காணிக்கையாக்கும் விதமாக வசதிக்கேற்ப உணவு தயாரித்து படைத்து, மந்திரங்கள் எதுவும் சொல்ல தெரியாத எளிய பக்தர்களும் இறைவனுக்கு நன்றி சொல்ல […]

Vaasthu by K.Vijaya Krishnarau | வாஸ்து

புதிய தொழிலாளர் அமைப்பின் மூலம் 7-ந் தேதி முதல் படப்பிடிப்பு: எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவிப்பு

சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்கு நேரடியாக பஸ் இயக்கப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு

திருப்பதியில் விஐபி தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்தது

பின்லேடன் உடலை கடலில் வீசிய போர்க்கப்பல் சனிக்கிழமை சென்னை வருகிறது

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech