Sunday 19th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |
Archive for: December, 2011

தானே புயல் : கடலூருக்கும் நெல்லூருக்கும் இடையே 30-ந்தேதி கரையை கடக்கலாம் என்று எதிர்பார்ப்பு

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்திற்கு எதிரான மனு விசாரணையை ஒத்தி வைத்தது மும்பை உயர்நீதிமன்றம்

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: சாமி தரிசனம் செய்ய 12 மணி நேரம் காத்திருக்கிறார்கள்

நினைத்ததை நிறைவேற்றி தரும் சூலக்கல் மாரியம்மன்

நிரஞ்சனா கோயம்புத்தூரில் அமைந்துள்ளது சூலக்கல் மாரியம்மன் கோவில். இறைவன் எப்படி காட்சி தருவார் – எவ்வாறு காட்சி தருவார் என்று யாராலும் தெரிந்துகொள்ள முடியாது. இறை நம்பிக்கை இல்லாதவர்களையும் இறைவன் தம் பிள்ளையாகவே நினைத்து அவர்களுக்கும் தன் அருள்பார்வையை செலுத்த வருடத்திற்கு ஒருமுறை வீதி உலா வருகிறார். இதனால் தம் பிள்ளைகளான எல்லா ஜீவராசிகளுக்கும் கடவுள் தரிசனம் தருகிறார். இறைவனின் அருள்பார்வை பெற்றவர்கள் பெரிய பாதகத்தில் இருந்து தப்பிக்கிறார்கள். பெற்றோரை மதிக்காத பிள்ளைகளை எந்த பெற்றொரும் வெறுத்து […]

சென்னையில் விநாயகருக்கு திருமணம் நடந்த இடம்

நிரஞ்சனா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில், சென்னை நகரின் மேற்குப் பகுதியில் பாடி என்னும் இடத்தில் திருவல்லீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.: ஒருவரின் வாழ்நாளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட இன்னாரால்தான் முடியும் என்று இறைவன் எழுதிவைத்தால் அப்படிதான் நடக்கும். இதை குருபகவானே அனுபவத்தில் உணர்ந்தார். ஆம். குரு பார்த்தால் கோடி புண்ணியம் என்பார்கள். ஆனால், தன்னுடைய மகனான பாரத்வாஜ மகரிஷி, கரிக்குருவியின் (வலியன்) என்கிற  பறவை உருவத்தில் பிறந்திருக்கிறானே என்று மனம் […]

சிறந்த அரசு அலுவலர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு: முதல்வர் அறிவிப்பு

பள்ளி வேலை நாட்களில் 100 சதவீதம் வருகை தரும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 பரிசு: மாநகராட்சி தீர்மானம்

சசிகலாவின் உறவினர்கள் மேலும் 2 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்: ஜெயலலிதா நடவடிக்கை

மு.க.ஸ்டாலின் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதி

திருமண தடைக்கு செவ்வாய் தோஷமா? / Mangalik Dosh / Video

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech