Sunday 19th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |
Archive for: April, 2011

சாம்பிரானியுடன் குங்குலியம்.

நிரஞ்சனா கலயனார் என்பவர் தினமும் ஈசனையே வணங்கி வருவார்.  சிவலாயத்தில் சாம்பிரானி போடும் போது குங்குலியத்தையும் தன் பங்குக்கு கொடுத்து போட சொல்வார். குங்குலியத்தை ஆலயத்திற்கு கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். பல வருடங்கள் இந்த வழக்கம் தொடர்ந்தது. தங்கத்தை தீயில் காட்டி தட்டி அழகான ஆபரணம் செய்வார்கள். வைரத்தை பட்டை தீட்டினால்தான் பலபலக்கும். இந்த இரண்டுக்கும் சோதனை வந்தாலும் முடிவில் மதிப்பு அதிகமாக கிடைக்கும். அதேபோலதான் இறைவன் பக்தர்களை சோதித்து பார்ப்பதும். ஈசனின் திருவிளையாட்டில் இருந்து யார்தான் […]

Aishwarya Rai`s Horoscope

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India Chennai, April 10: Date of birth: 1.11.1973. At present Ms. Rai is passing through Rahu dasa-Guru budhi till 05.09.2012 She was born in Sagittarius rasi in the Virgo Lagna. Does her horoscope reflect her celebrity status? Well, let us […]

வாகன சக்கரங்களில் எலுமிச்சை நசுக்குவது எதற்காக?

நிரஞ்சனா சும்பன்-நிசும்பன் இருவரும் உடன் பிறந்த சகோதர்கள் பிரம்மனை நினைத்து கடும் தவம் செய்து,  கருவில் உருவாகாத பெண்ணால்தான் தங்களுக்கு மரணம் நேர வேண்டும் என்கிற வரம் பெற்றவர்கள். கருவில் உருவாகாமல் எப்படி உயிர் ஜெனனம் ஆகும்? அதனால் சும்பனையும் நிசும்பனையும் யமனால் நெருங்கவே முடியவில்லை. இப்படிபட்டவர்களுடன் கூட்டணி சேர்ந்தால் எத்தனை யுகம் மாறினாலும் நாமும் உயிருடன் இருக்க முடியும் என்ற எண்ணத்தில் “ரக்த பீஜன்“ என்ற அசுரனும் இந்த அசுர சகோதர்களுடன் கூட்டு சேர்ந்தான். ரக்த […]

Of domineering wives and hen-pecked husbands

Astrologer, V.G.Krishnarau, (M) 98411 64648 According to our ancients, a good, compatible woman as a wife is a gift of god. Absolutely true, for no matter how much we search and research in our quest for what we consider to be a nice, adjustable partner, we can do nothing if fate dumps on us a […]

வாரியார் சுவாமிகளுக்கு வள்ளலார் தந்த ரூ.3500

 நிரஞ்சனா நாம் தெய்வத்தை தொழுவது சிறப்புக்குரியதா அல்லது மகான்களை வணங்கவது சிறப்புக்குரியதா என பார்க்கும் போது, இறைவனை வணங்குவது எவ்வளவு சிறப்போ அதனினும் சிறப்பு இறைவனுடைய அடியார்களை போற்றுதலும் வணங்குதலும் என்பதை சைவ – வைணவ சாஸ்திரங்கள் சொல்லும் உண்மை. கடலில் பெரிய கல்லை போடுகிறோம் அது உடனே தண்ணீர்க்குள் போய்விடும். அதே கல்லை ஒரு கட்டையின் மேல் வைத்து கடலில் விட்டால் கட்டையோடு அந்த கல்லும் மிதந்துகொண்டு செல்லும் – முழ்காது. அதைபோல்தான் இறைவனை வணங்குபவர்களும் […]

அடங்காத மனைவி யாருக்கு?

Astrologer, V.G.Krishnarau, (M) 98411 64648 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று பெரியோர் கூறுவார்கள். இது உண்மைதான். நாம் என்னதான் முயன்றாலும் நல்ல மனைவி அமைய வேண்டும் என்று தேடினாலும் முரட்டு குணமும் மூர்க்க எண்ணமும் கொண்ட மனைவி அமைந்து விடுவது விதி செய்யும் சதியே. சரி… யாருக்கு முரட்டு மனைவி அமைகிறது.? என்று சற்று ஜோதிடத்தை ஆராய்ந்தால், ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7-ல் சனி இருந்தாலோ, லக்கினத்தில் சனி இருந்தாலோ, லக்கினத்தில் […]

சாய்பாபாவின் அருளாசி – மகாராஜாவான போலீஸ் கான்ஸ்டேபில்

மகான் சீரடி பாபா வரலாறு பகுதி 5 நிரஞ்சனா முந்தைய பகுதிக்கு இங்கே கிளிக் செய்யவும்  பக்கானீரில் என்ற ஊரில் கேப்டர்ஹடே என்பவர் சிறந்த பாபா பக்தர். 24 மணி நேரமும் பாபாவின் நினைவாகவே இருப்பார். தான் சாப்பிட்டால் தன் அருகே பாபாவும் உட்கார்ந்து சாப்பிடுவதாக நினைப்பார். பாபாவை எப்படியாவது நேரில் தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார். “சீரடிக்கு போய்வர இரண்டு மூன்று நாள் ஆகிவிடும். நேரமும் இல்லை. அதற்கான வசதியும் இல்லையே“ என்று வருந்தி கொண்டு […]

Horoscopes of people who have risen to the top by hard work

Astrologer, V.G.KrishnaRau Though the world is populated with billions of people, only a few lucky men and women can be counted among the rich and famous. Not many can aspire to become rich, but a large number of people desire at least to leave a mark in their nation of birth. Still, despite all their […]

சிவ பக்தர்களுக்கு குபேரன் துணை – அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 4

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 4 நிரஞ்சனா  சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் கமலினி திருவாரூரில் வந்து அவதரித்தார். பதியிலார் குலத்தில் பிறந்தார். அதாவது சிவனை தவிர வேறு யாரையும் நினைக்காமல் சிவதொண்டே உயர்ந்த தொண்டு என்று நினைக்கும் குலத்தில் பிறந்தாள். கமலினி பிறந்து சில நாட்கள் ஆனது. குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருவாதிரை என்ற நல்ல நாளில் பரவையார் என்று திருநாமம் சூட்டினார்கள். பார்க்கும் போதே தூக்கி கொஞ்ச வேண்டும் […]

What/Who is Vaasthu? – Part 3

Vijay Krisshnarau The four corners are governed, according to Vaasthu, by four forces. The northeast is the home of Eesaana, Lord Shiva, the southeast by Agni, the god of fire, northwest by Vaayu, the god of wind, and the southwest by the lord responsible for our status in society. Surrounded by these four powers, the […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech