Friday 29th March 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: வாஸ்து

தூசியும் – ஒட்டடையும் வீட்டுக்கு ஆகாதா? வாஸ்து கட்டுரை

Written by Vijay Krishnarau G சுத்தமும்-சுகாதாரமும் வாஸ்து சாஸ்திர கலைக்கு அடிப்படை அம்சங்கள். நல்ல காற்று, நல்ல வெளிச்சம், வீட்டில் வளர்ப்பதற்கேற்ற மரங்கள், செடிகள் போன்றவை ஒரு இல்லத்திற்கு வாஸ்து பலத்தை அதிகப்படுத்துகிறது. ஒரு வீடு எவ்வளவு சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கப்படுகிறதோ அந்த வீட்டில்தான் தெய்வம் குடியிருக்கும். நல்லவையும் நடக்கும். கண்கண்ட தெய்வமான சூரியன்… கண்களுக்கு புலப்படாத காந்த அலைகள், (Magnetic waves,) இந்த பூமியில் நம்மை சுற்றி இயங்குகிறது. அந்த அலைகளானது மறைபொருள் சக்தியாக […]

பீரோ எந்த இடத்தில் அமைக்க வேண்டும்? பணவரவை அதிகரிக்கும் எளிய வாஸ்து பரிகாரம்! வாஸ்து கட்டுரை

Written by Vijay Krishnarau G காசு, பணம், துட்டு, மணி-மணி என்று, அனைவரின் நோக்கமும் பண சம்பாதிப்பதில்தான் இருக்கிறது. ஏழை, பணக்காரன் ஆக விரும்புகிறான். பணக்காரன் கோடீஸ்வரனாக விரும்புகிறான். கோடீஸ்வரன் மேலும் கோடிகளை குவிக்கவே விரும்புகிறான். இது மனித இயல்பு. எதுவும் ஓசியில் கிடைக்காது. பணம் இருந்தால்தான் மிட்டாய் வாங்க முடியும் என்று பணத்தின் அருமை குழந்தைகளுக்கு கூட தெரிகிறது. பணம் இருந்தால் நாம் விரும்பிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, சமுதாயத்தில் மதிப்பும்-மரியாதையும் பெற, பணம் […]

யந்திரமும் – மந்திரமும்! வாஸ்துகலை கட்டுரை

Written by Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners ஒவ்வொரு கோயில்களிலும் கருவறையில் தெய்வ சிலையின் பாதத்தில் யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். அம்பாள் கோயிலில் அம்மன் சிலைக்கு கீழே அல்லது எதிரே ஸ்ரீசக்கரம் இருக்கும். முருகன் கோயிலில் முருகனின் பாதத்தில் யந்திரம் இருக்கும். இவ்வாறாக ஒவ்வொரு தெய்வங்களுக்கும் அவற்றுக்குரிய யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு யந்திரத்திற்கும் வெவ்வேறு மந்திரங்கள் உண்டு. அந்த யந்திரத்திற்கு ஏற்ற மந்திரம்தான் உயிர் நாடி. மந்திரம் மாறுப்பட்டால் யந்திரத்தின் சக்தி […]

கிணறு – போர்வெல் அமைக்க ஏற்ற பகுதி எது ?

Vijay Krishnarau G சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் | Click for Previous Page ஒரு வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் மிக அவசிய தேவை தண்ணீர். நமக்கு விதவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டாலும் ஒரு டம்ளர் தண்ணீராவது உடன் இருந்தால்தான் பாதுகாப்பாக இருக்கும். அதுபோல ஒரு வீட்டில் ஆயிரமாயிரம் வசதிகள் இருந்தாலும், வெளிநாட்டு பொருட்கள் கொட்டி கிடந்தாலும், ஒரு குடம் தண்ணீருக்கு காரில் ஊரையேல்லாம் சுற்றி திரியும் பணக்காரர்களையும் பார்த்திருக்கிறாம். ஒரு நாட்டின் வளத்தை கூட […]

சொந்த வீடு யோகம் தரும் சமையலறை எது?

Click & Read Previous Part Vijay Krishnarau G தென்கிழக்கு சமையலறைக்கும் வடமேற்கு சமையலறைக்கும் மாறுபட்ட ஒருசில பலன்கள் இருப்பதாக சொல்லி இருந்தேன் அல்லவா? அதை பற்றி இந்த பகுதியில் சொல்கிறேன். தென்கிழக்கு (அக்னி) சமையலறை ஒரு ஸ்திரமான குடும்ப நலனை தருகிறது. கல்வியோகம் கொண்டவர்களுக்கு அந்த கல்விகேற்ப உத்தியோகங்களும் அல்லது வியபார துறையில் இருப்பவர்களுக்கு ஏற்ற – தாழ்வு இருந்தாலும் பெருத்த நஷ்டத்தை எப்போதும் தராது தென்கிழக்கு சமையலறை. நமது சரியான கடமைகளுக்கு சரியான நேரத்தில் […]

வீட்டில் எந்த பகுதி சமையலறைக்கு என்ன பலன்?

Click & Read Previous Part  Vijay krishnarau G சென்ற பகுதியில்… “…மனையடி சாஸ்திரத்தில் ஒரு செய்யுள் வருகிறது. அதில் “ஈசான்யம் என்னும் வடகிழக்கில் சமையலறை அமைந்தால் மன்னருக்கு இணையான வாழ்க்கை அமையும் என்றும், பாக்கியங்கள் பல சேரும்” என்றும் அதன் பொருள் சொல்கிறது. இது மட்டுமல்ல இதைபோன்ற பல கட்டடகலை சாஸ்திர விஷயங்கள் செய்யுள் வடிவில் நூல்களாக வெளிவந்திருக்கிறது. அவர்கள் சொன்னதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும் என்றில்லை. அனுபவ ரீதீயாக ஆராய்ந்தும் சிலர் […]

தெற்கு பார்த்த வீட்டுக்கு சிறந்த சமையலறை எது?

Click & Read Previous Part Vijay krishnarau G ஒருவர் எத்தனை பெரிய கோடீஸ்வராக நிகழ்ந்தாலும், பசி வந்து வாட்டினால் யாசகனை போல, கிடைப்பதை உண்டு மகிழ்வார். அது ஸ்டார் ஓட்டலா அல்லது சாலையோர ஓட்டலா? என்றெல்லாம் பசி எவரையும் சிந்திக்க விடுவதில்லை. ஒவ்வொரு அணுவுக்கும் இறைவன் ஏதேனும் ஆற்றலை தந்திருக்கும் போது உயிர் வாழ உறுதுணையாக இருக்கும் உணவு மட்டும் சாஸ்திர ரீதியாக சக்தி இல்லாமலா போகும்? உணவு சமைக்கும் போது நல்ல எண்ணத்துடனும் […]

வாஸ்துகலையில் சமையல் அறை அமைப்பு

Click & Read Previous Part Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners ஊர் முழுவதும் ஒருவனுக்கு நல்ல பேரு இருந்தாலும், அவனுக்கு ஒரு வேளையாவது வயிற்றுக்கு சோறு இல்லை என்றால் அவன் புகழுக்குரிய மனிதனாக இருப்பதில் பயன் என்ன? குறைத்து சாப்பிட்டால் பல ஆண்டு வாழலாம் என்று மருத்துவம் சொல்கிறது. நன்றாக சாப்பிடவும் ஒரு யோகம் வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனக்கு தெரிந்த நபர் ஒருவர். இனிப்பு கடையின் அதிபர். ஆனால் […]

இராவணனின் அரண்மனையில் அமைந்த வாஸ்து குறை

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 9 விஜய் கிருஷ்ணாராவ் (M) 98411 64648 / 98406 75946 E-Mail : bhakthiplanet@gmail.com   by Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் சிவபெருமானிடமிருந்து பிராணலிங்கம் பெற்ற இராவணன், அதை இலங்கைக்கு எடுத்து செல்ல புறப்பட்டான். பிராணலிங்கத்தை இராவணன் இலங்கைக்கு கொண்டு சென்றுவிட்டால் பிறகு இராவணனை யாராலும் வீழ்த்த  முடியாது. அவனது அட்டகாசத்துக்கும் ஒரு அளவில்லாமல் ஆகி விடும். இதனால் […]

பிராணலிங்கம் பெற்ற இராவணன்; வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி 8

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 8 விஜய் கிருஷ்ணாராவ் வாஸ்துகலை நிபுணர் (M) 98411 64648 / 98406 75946 E-Mail : vijaykrisshnarau@yahoo.in by Vijay Krisshnarau சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் ஸ்ரீமந் நாராயணனின் இந்த கோபத்திற்கு இது மட்டும் காரணம் இல்லை. வேறு சில காரணங்களும் இருந்தது. அதில் முக்கியமாக, தேவர்களுக்கும்-அசுரர்களுக்கும் அவ்வப்போது ஏதேனும் சச்சரவுகள் இருந்துக் கொண்டு இருப்பது வழக்கம். இந்த நேரத்தில்தான் இலங்கையில் அசுரர்களின் தலைவனாக தன்னை அறிவித்துக் கொண்ட […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech