Tuesday 19th March 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கும்.
Category archives for: நவரத்தினங்கள்

கல்வியில் சிறப்பு பெற மரகத பச்சை உதவுகிறது

நவரத்தின மகிமைகள் பகுதி – 4 இதற்கு முந்தைய பகுதிகள் படிக்க… V.G.Krishna Rau மரகத பச்சை. இது புதனுக்குரிய ரத்தினக்கல். இதை மோதிரமாக அணிவதாலும் டாலராக அணிவதாலும் நல்ல கல்வி, பேச்சாற்றல், பொறுமையான குணம் போன்றவை தரும். வடநாட்டில் ஸ்ரீஹீரன் என்பவர் வடமொழியில் வித்தகராக இருந்தார். ஒருநாள் அயல்நாட்டின் புலவருக்கும் ஸ்ரீஹீரனுக்கும் இடையே, தங்களுடைய திறமை, புலமை, வார்த்தை ஜாலம் போன்றவற்றை கொண்டு விவாதத்தை ஒரு வதம் போல நடத்தினார்கள். கடைசியில் ஸ்ரீஹீரன் தோல்வியடைந்தார். வெற்றியை […]

புத்தி கூர்மைக்கு முத்து. பணம் அள்ளி தருவதும் முத்து.

நவரத்தின மகிமைகள் பகுதி – 3   ஜோதிட நிபுணர், வி.ஜி. கிருஷ்ணா ராவ் (M) 98411 64648 E-Mail: astrokrishnarao@gmail.com     ஒவ்வோரு  மனிதர்களின் உடலிலும் ஒளிவட்டம் இருக்கும். அந்த ஒளிவட்டம் வெவ்வெறு நிறத்தில் இருக்கிறது. ஞானிகள் – முனிவர்கள் – மகான்கள் தியானம் செய்து அந்த ஒளியை வலுப்படுத்தி சக்தியானவர்களாக மாறிவிடுகிறார்கள். அதிகமாக மகான்களின் ஒளிவட்டம் வெள்ளை நிறத்தில் இருக்கும் என்கிறது யோக சாஸ்திரம். அத்துடன் வெள்ளை நிறத்திற்கு மற்றவர்களை அடக்கியாலும் சக்தியும் […]

மாணிக்கத்தை அணியும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

நவரத்தின மகிமைகள் – பாகம் 2 ஸ்ரீதுர்கை உபாசகர் வி.ஜி.கிருஷ்ணாராவ் (M) 98411 64648 சென்ற இதழில் நம்மை நிமிர்ந்த உட்கார வைக்கவும் நடக்க வைக்கவும் மூலாதாரச் சக்கரம் இயங்கி கொண்டு இருக்கிறது. இந்த சக்கரம் நம் உடலில் எந்த பாகத்தில் இருக்கிறது.? இந்த சக்கரத்துக்கு உகந்த தெய்வம் எது? ரத்தினம் எது? எந்த வகையில் அது ஏற்றத்தை தருகிறது? அந்த ரத்தினத்தின் பெயர் என்ன? என்பனவற்றை சொல்கிறேன் என சொன்னேன் அல்லவா. அதற்கு முன்னதாக ஒன்றை […]

நவரத்தின மகிமைகள் – பாகம் 1

நவரத்தின மோதிரம் அணியலாமா? வி.ஜி.கிருஷ்ணாராவ் ஜோதிட வல்லுனர் (M) 98411 64648 நவரத்தினங்கள் என்றால் நவகிரகங்களால் உருவாக்கப்பட்டது என்று நினைப்பார்கள். இதில் ஒரு அசுரன் ரத்தினமாக மாறிய கதை உங்களக்கு தெரியுமா? வலாசுரன் சிவனை நினைத்து கடும் தவம் இருந்து வந்தான். அவன் தவத்தை ஈசன் ஏற்றார். இறைவனிடம் அந்த அசுரன் ஒரு வரம் கேட்டான். “சர்வலோக நாயகனே… அண்டம் காக்கும் சிவனே… நான் வேண்டும் வரம் எதுவென்று நீயே அறிவாய். இருப்பினும் நானே சொல்கிறேன். எனக்கு […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech